யானைகளின் தந்தங்களில் உருவாகும் முத்துக்களை பெற்றுக் கொள்வதற்காக, சுங்க திணைக்களத்தில் வைக்கப்பட்டுள்ள யானைத் தந்தங்களை அபகரிப்பதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதியின் குடும்பத்தினர் மேற்கொண்டு வருகின்றனர். ஆங்கில ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
பல்வேறு காலக்கட்டங்களில் கடத்தப்பட்ட நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட யானைத் தந்தங்கள் சுங்க திணைக்களத்தில் களஞ்சிய அறையில் வைக்கப்பட்டுள்ளது. பல மில்லியன் பெறுமதியான யானைத் தந்தங்கள் அங்கு வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் யானை முத்து இருப்பதாக கருதப்படுகிறது. இந்த நிலையில் அவற்றை அபகரிக்கும் திட்டத்தை ஜனாதிபதி மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Post a Comment