Home » , , , » மின்தாக்கி பரிதாபம் மரணம், கோண்டாவிலில் சம்பவம்

மின்தாக்கி பரிதாபம் மரணம், கோண்டாவிலில் சம்பவம்

Written By Namnilam on Tuesday, May 6, 2014 | 2:14 PM

கோண்டாவிலில் மின்சாரத்தாக்குதலிற்கு இலக்காகி இளைஞர் பலியான சம்பவம் ஒன்று நேற்றைய தினம் இடம்பற்றது. இதில் சுன்னாகத்தைச் சேர்ந்த திரவியநாதன் ரனிஸ்ரன் வயது 26 என்பரே மரணமானவராவார்.


இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஆலயத்தில் ஓவிய வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையிலேயே மின்சாரத்தாக்கத்திற்கு இலக்காகி மரணமானார். இது தொடர்பில் கோப்பாய் காவல்த்துறையில் முறையிட்டதையடுத்து அவர்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger