எல்பிட்டிய, நவன்தகல எனுமிடத்திலுள்ள வீடொன்றில் இடம்பெற்ற வைபவத்தின் போது மேற்கொள்ளப்பட்ட குண்டுவீச்சு தாக்குதலில் ஐவர் காயமடைந்துள்ளனர். இன்றுக்காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்களில் படையினர் மூவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் காலி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
Post a Comment