Home » » எல்பிட்டியவில் குண்டு வீச்சு: ஐவர் காயம்

எல்பிட்டியவில் குண்டு வீச்சு: ஐவர் காயம்

Written By Namnilam on Saturday, May 3, 2014 | 9:58 AM


எல்பிட்டிய, நவன்தகல எனுமிடத்திலுள்ள வீடொன்றில் இடம்பெற்ற வைபவத்தின் போது மேற்கொள்ளப்பட்ட குண்டுவீச்சு தாக்குதலில் ஐவர் காயமடைந்துள்ளனர். இன்றுக்காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்களில் படையினர் மூவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.


காயமடைந்தவர்கள் எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் காலி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger