Home » » கிணற்றில் இருந்து பெருக்கெடுக்கும் நீர், வற்றாப்பளையில் அதிசயம்

கிணற்றில் இருந்து பெருக்கெடுக்கும் நீர், வற்றாப்பளையில் அதிசயம்

Written By Namnilam on Monday, May 12, 2014 | 12:39 PM

வற்றாப்பளை கண்ணகை அம்மன் கோயிலில் உள்ள கிணற்று நீர் நிலமட்டதுக்கு மேல் பொங்கி வளிந்துகொண்டு உள்ளது. இந்த அதிசய நிகழ்வு நேற்று மாலையில் இருந்து நடைபெறுகிறது.இந்த கிணற்று நீர் ஆலைய சூழல் எங்கும் சிந்தி காணபடுகிறது. கோவில் பிரதேசம் எங்கும் நீர் காணபடுகிறது.இந்த அதிசியத்தை காண ஏராளமான மக்கள் வந்தவண்ணம் உள்ளனர்.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger