Home » , , , , , » அனந்தி சசிதரனின் பாதுகாப்பு விடயத்தில் நான் எதுவும் கூற முடியாது: ஏ.எஸ்.பி

அனந்தி சசிதரனின் பாதுகாப்பு விடயத்தில் நான் எதுவும் கூற முடியாது: ஏ.எஸ்.பி

Written By Namnilam on Friday, February 28, 2014 | 9:22 PM

வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் பாதுகாப்பு வழங்குமாறு வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறித்து வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபரே நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதற்கு நான் பதில் கூற முடியாது என்று யாழ். உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் எ.நிஹால் பெரேரா தெரிவித்தார்.

ananthin


யாழ். தலைமைப் பொலிஸ் நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger