வவுனியா தேக்கவத்தை பகுதியில் அமைந்திருக்கும் தினப்புயல் பத்திரிக்கை நிலையத்தில் தீயூட்டல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த வாரம் ,ப்பத்திரிக்கை நிலையத்தில் வெடிப்பு சம்பவம் ஒன்றும் இடம் பெற்ற நிலையில் தொடற்சியாக ,ன்று (25) காலை 9.30 மணியளவில் தியப்புயல் அலுவலகத்தில் பத்திர்க்கைகள் எறிந்தநிலையில் இருந்ததாக பத்திரிக்கை நிலையத்தில் பணிபுரியும் பணியாளர்; ஒருவர் தெரிவித்தார். குறித்த சம்பவத்தில் உண்மைநிலையை அறிய விரைந்து வந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment