அச்சுவேலி J/212 கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வசித்து குடும்பம் ஒன்றை வாளால் வெட்டி கொலை செய்துள்ளானர். இதில் அக்குடும்பத்தை சேர்ந்த யசோதரன் மதுசா (27), நிற்குணந்தன் சுபாங்கன் (19) அத்துடன் மதுசாவின் தாயாரும் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவா்களுடன் நிற்குணாந்தன் தர்மிகா(25), யாசோதரன் வேலன் வயது(30) ஆகியோர் படுகாயத்துக்குள்ளாகியுள்ளானர். இன்று அதிகாலை இடம்பெற்ற இக் கொலை சம்பவமானது குடும்பத்தாகராறின் விளைவாக ஏற்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. எனினும் இந்த கொலைச் சம்பவம் யாழ்ப்பாணத்தை அதிர்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
Post a Comment