கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார் தான் சுதிப். இப்படி சொன்ன யாருக்கு தெரியும், "நான் ஈ" படத்தில் சமந்தாவை மட்டும் இன்றி தமிழக மக்களையே மிரட்டிய வில்லன் தான் இவர் .
இப்போது அவர் சிம்புதேவன் எடுக்கும் விஜய் படத்தில் வில்லனாக நடிக்க உள்ளார்.
இதை தொடர்ந்து ரஜினியின் "லிங்கா" படத்திலும் வில்லனாக நடிக்க வாய்ப்பு வந்துள்ளது.
இதை பற்றி அவர் கூறுகையில் "விஜய் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்து உள்ளேன், ஆனால் ரஜினியின் படத்தில் நடிக்க பயமாக உள்ளது, இந்தியாவே வியந்து பார்க்கும் நடிகர், அவருக்கு வில்லனாக நடிக்க மனம் வரவில்லை" என கூறி இருக்கிறார்.
Home »
திரைத் துளிகள்
» விஜய்க்கு "ஓகே" ரஜினிக்கு "நோ" சொன்ன நடிகர்
விஜய்க்கு "ஓகே" ரஜினிக்கு "நோ" சொன்ன நடிகர்
Written By Namnilam on Saturday, May 3, 2014 | 12:59 PM
Labels:
திரைத் துளிகள்
Post a Comment