புலிகள் இயக்கத்துக்கு மீண்டும் உயிர்கொடுக்கும் நோக்கில் செயற்பட்டு பாதுகாப்புத் தரப்பினரால் சுட்டுக்கொல்லப்பட்ட அப்பன் என்றழைக்கப்படும் நவநீதனுக்கு உதவிய தபால் ஊழியர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அப்பன் என்ற புலி உறுப்பினர், அநுராதபுரத்தில் தங்கியிருந்த போது மேற்படி தபால் ஊழியர் அவருக்கு உதவியதாக பொலிஸார் கூறினர்.இவ்வாறு கைது செய்யப்பட்டவர், தபால் ஊழியராகச் செயற்பட்ட அதேவேளை, திறப்புக்களை வெட்டும் தொழிலையும் செய்து வந்துள்ளார் என பொலிஸார் மேலும் கூறினார்.
Post a Comment