Home » » தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் குழப்பமில்லை,சரவணபவன் எம்.பி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் குழப்பமில்லை,சரவணபவன் எம்.பி

Written By Namnilam on Thursday, May 8, 2014 | 1:44 PM

நடப்பு நாட்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் குழப்பமில்லை, ஒட்டுக் குழுக்கள் இலங்கை அரசுடன் இன்றும் மக்களை அச்சுறுத்தி வருகின்றமை யாவரும் அறிந்தது என யாழ் மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார்.


இன்று பல விடயங்கள் பற்றிய சர்வதேசத்தை ஏமாற்றுவதில் இன்றைய அரசு கடந்த காலங்களில் முன்னால் ஜனாதிபதி சந்திரிக்கா செய்த இழுத்தடிப்புக்களை இன்றைய அரசும் நடைமுறையில் செய்கிறது என அவர் வழங்கிய விசேட செவ்வியில் தெரிவித்தார்.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger