முல்லைத்தீவு உடையார் கட்டு 200 வீட்டுத்திட்டப் பகுதியிலுள்ள காணியில் விவசாயம் செய்வதற்காக நிலத்தினைப் பண்படுத்தியபோது நிலத்திற்குள் இருந்து மனித மண்டையோடு ஒன்றும் எலும்பு எச்சங்களும் நேற்று (27) மீட்கப்பட்டதாக புதுக்குடியிருப்புப் பொலிஸார் தெரிவித்தனர்.
விவசாயி ஒருவர் நிலத்தினைப் பன்படுத்தியபோது, மண்டையோடு இருப்பதை அவதானித்துள்ளதுடன் அது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.இது தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Post a Comment