Home » , , , , , » அகற்றப்பட்ட இறுதிப்போர் எச்சங்கள் முள்ளி வாய்க்கால் பனையடியில்

அகற்றப்பட்ட இறுதிப்போர் எச்சங்கள் முள்ளி வாய்க்கால் பனையடியில்

Written By Namnilam on Monday, February 24, 2014 | 4:11 PM


ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் வருகையின்போது முள்ளிவாய்க்காலில் அகற்றப்பட்டிருந்த இறுதிப்போரின் எச்சங்கள் முள்ளி வாய்க்கால் கடற்கரையோரம்(பனையடி ) குவிக்கப்பட்டிருப்பதாக தெரியவருகிறது. இத்தகவலை வடமாகாணசபை  உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேரில் உறுதிப்படுத்தியுள்ளார்.


IMG_0334 IMG_0340 IMG_0354


அண்மையில் முள்ளிவாய்க்கால் மீனவர்களின் அழைப்பை ஏற்று அவர்களின் இவ்வருட கரைவலை மீன்பிடியை(நாள் வலை ) தொடக்கி வைக்க சென்றிருந்த போதே, இப்பகுதியில் குவிக்கப்பட்டிருந்த இறுதிப்போரின் எச்சங்களை நேரில் அவதானித்துள்ளார். 

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger