பப்பாளி நம்ம நாட்டுப் பழமா..?இப்படியொரு கேள்வியை, மக்கள் மத்தியில் கேட்டு, பப்பாளி படத்திற்கு வித்தியாசமான முன்னோட்டத்தினைச் செய்திருக்கிறார்கள்.
பப்பாளி நம்ம நாட்டுப் பழம் எனப் பலரும், தெரியாதெனச் சிலரும் பதில் சொல்கிறார்கள். நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் பப்பாளி நம்ம நாட்டுப்பழமா..?
ஆனால் பப்பாளி படத்தின் கதை நமது குடும்பங்களின் கதையென்கிறார், இப்படத்தின் முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கும் சரண்யா பொன் வண்ணன். இப்படத்தின் இணை இயக்குனர் போலவே செயற்பட்டார் சரண்யா என, இசைவெளியீட்டின்போது இயக்குனர் மூர்த்தி வெளிப்படையாகப் பாராட்டினார்.
நாயகன் செந்தில் உட்பட மேலும் பல இயக்குனர்களும் கலந்து கொண்ட பப்பாளி படத்தின் இசைவெளியீட்டின் வீடியோத் தொகுப்பினைக் கீழே காணலாம்
Post a Comment