Home » » இன்றைய ஆட்டத்தில் ரெய்னா 3 ஆயிரம் ரன்னை எடுப்பாரா?

இன்றைய ஆட்டத்தில் ரெய்னா 3 ஆயிரம் ரன்னை எடுப்பாரா?

Written By Namnilam on Monday, May 5, 2014 | 8:26 PM

ஐ.பி.எல். போட்டிகளில் அதிக ரன் எடுத்த வீரராக சுரேஷ் ரெய்னா உள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் வீரரான அவர் 105 ஆட்டத்தில் 2932 ரன் எடுத்துள்ளார். ஒரு சதமும், 19 அரை சதமும் அடித்துள்ளார்.


இன்றைய ஆட்டத்தில் ரெய்னா சிறப்பாக விளையாடி 3 ஆயிரம் ரன்னை எடுப்பாரா என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கு இன்னும் 68 ரன்னே தேவை. ரெய்னாவுக்கு அடுத்தப்படியாக ரோகித்சர்மா 2636 ரன் எடுத்து 2–வது இடத்தில் உள்ளார்.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger