ஐ.பி.எல். போட்டிகளில் அதிக ரன் எடுத்த வீரராக சுரேஷ் ரெய்னா உள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் வீரரான அவர் 105 ஆட்டத்தில் 2932 ரன் எடுத்துள்ளார். ஒரு சதமும், 19 அரை சதமும் அடித்துள்ளார்.
இன்றைய ஆட்டத்தில் ரெய்னா சிறப்பாக விளையாடி 3 ஆயிரம் ரன்னை எடுப்பாரா என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கு இன்னும் 68 ரன்னே தேவை. ரெய்னாவுக்கு அடுத்தப்படியாக ரோகித்சர்மா 2636 ரன் எடுத்து 2–வது இடத்தில் உள்ளார்.
Post a Comment