Home » » கமலுக்கு விளக்கமறியல் நீடிப்பு

கமலுக்கு விளக்கமறியல் நீடிப்பு

Written By Namnilam on Tuesday, May 27, 2014 | 8:51 PM

நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் தானியேல் றெக்‌ஷயன் கொலை வழக்கின் பிரதான சந்தேக நபரான வடக்கு மாகாண சபை முன்னாள் எதிர்க் கட்சித் தலைவர் க.கமலேந்திரன்(கமல்) உட்பட மூவருக்கும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றில் நீதிவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இதன்போது பிரதான சந்தேக நபராக கமல்,றெக்‌ஷியனின் மனைவி அனித்தா, வாகனச்சாரதி ஆகிய மூவருக்கும் விளக்கமறியல் நீடிப்பு செய்து உத்தரவிட்டார் நீதிபதி. வழக்கு எதிர்வரும் 11ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger