Home » » மஹிந்தவின் உருவப் பொம்மை டில்லியில் எரிப்பு

மஹிந்தவின் உருவப் பொம்மை டில்லியில் எரிப்பு

Written By Namnilam on Monday, May 26, 2014 | 10:18 PM

இந்தியத் தலைநகர் டில்லி, ஜந்தர் மந்தரில் நடைபெற்ற கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தின்போது இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் உருவப்பொம்மையை எரித்து ம.தி.மு.கவினர் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி இன்று மாலை பதவியேற்கிறார். இந்த நிகழ்வுக்கு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அழைக்கப்பட்டுள்ள நிலையில் ம.தி.மு.க.வினர் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி டில்லியில் அறப்போராட்டம் நடத்தினர். இதன்போது இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் உருவப்பொம்மை, உருவப்படங்கள் என்பவற்றை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger