Home » » விக்னேஸ்வரனை பொதுவேட்பாளராக எதிர்க்கட்சிகள் ஏற்க வேண்டும், மனோ

விக்னேஸ்வரனை பொதுவேட்பாளராக எதிர்க்கட்சிகள் ஏற்க வேண்டும், மனோ

Written By Namnilam on Thursday, May 8, 2014 | 1:25 PM

'வடமகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனை பொது வேட்பாளராக எதிர்கட்சிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என அரசியல் ஆய்வாளர் நண்பர் குசல் பெரேரா கூறியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் நண்பர் சுமந்திரன் அதை வழிமொழிந்துவிட்டு, விக்னேஸ்வரனை எதிரணி பொது வேட்பாளராக்கும் இந்த யோசனையை ஏற்றுக்கொள்ள முடியாவிட்டால், அதற்கான காரணத்தை ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஜனநாயக கட்சி ஆகிய பெரும்பான்மை கட்சிகள் பகிரங்கமாக கூற வேண்டும் என கேட்டுள்ளார். அவரது கேள்வி சரி. அதற்கான விடையை இந்த எதிரணி கட்சிகள் வழங்கும் என் நான் நம்புகிறேன்' என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.


'விக்னேஸ்வரன் ஒரு தமிழர் என்பது எதிர்கட்சிகளுக்கு அவரை பொது வேட்பாளாராக ஏற்றுக்கொள்ள தடையாக இருக்காது என்றும் நான் நம்புகிறேன்' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


கொழும்பில் புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger