முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலகப் பிரிவில் நெல்சிப் திட்டத்தின் கீழ், 9.7 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பொதுச்சந்தைக் கட்டிடத்தொகுதியை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் திறந்துவைத்தார்.
மாந்தை கிழக்கு பிரதேச சபையின் உபதலைவர் சி.செந்தூரன் தலைமையில் நடைபெற்ற திறப்பு விழாவில், பெயர்ப்பலகையை வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்; ஹுனைஸ் பாரூக் திரைநீக்கம் செய்தார்.
இதில் வடமாகாணசபை உறுப்பினர்கள் சிவப்பிரகாசம் சிவமோகன், மேரி கமலா குணசீலன், வீரபாகு கனகசுந்தசுவாமி, அன்ரனி ஜெகநாதன், கேசவன் சயந்தன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Powered by Blogger.
Latest Post
Showing posts with label முதலமைச்சர் திறப்பு. Show all posts
Showing posts with label முதலமைச்சர் திறப்பு. Show all posts
4:16 PM
மாந்தை கிழக்கு பொதுச்சந்தை வடமாகாண முதலமைச்சர் திறப்பு
Written By Namnilam on Wednesday, February 26, 2014 | 4:16 PM
Labels:
தாயகம்,
பொதுச்சந்தை,
மாந்தை கிழக்கு,
முதலமைச்சர் திறப்பு,
வடமாகாண