Home » , , , , » மாந்தை கிழக்கு பொதுச்சந்தை வடமாகாண முதலமைச்சர் திறப்பு

மாந்தை கிழக்கு பொதுச்சந்தை வடமாகாண முதலமைச்சர் திறப்பு

Written By Namnilam on Wednesday, February 26, 2014 | 4:16 PM

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலகப் பிரிவில் நெல்சிப் திட்டத்தின் கீழ்,  9.7 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பொதுச்சந்தைக் கட்டிடத்தொகுதியை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்  திறந்துவைத்தார்.IMG_0042 copy

மாந்தை கிழக்கு பிரதேச சபையின் உபதலைவர் சி.செந்தூரன் தலைமையில் நடைபெற்ற திறப்பு விழாவில்,  பெயர்ப்பலகையை வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்; ஹுனைஸ் பாரூக் திரைநீக்கம் செய்தார். 

இதில் வடமாகாணசபை உறுப்பினர்கள் சிவப்பிரகாசம் சிவமோகன், மேரி கமலா குணசீலன், வீரபாகு கனகசுந்தசுவாமி, அன்ரனி ஜெகநாதன், கேசவன் சயந்தன்  உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger